சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 9 மே, 2023

கனவு மெய் நிகர் சந்திப்பில்.( தூரிகை சின்னராஜ் அவர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பு ) 0 தமிழ் சமூகம் ஓவியர்களை பெயிண்டர்களாக பார்க்கிறது அப்படித்தான் கொரோனா காலத்தில் பல ஓவியர்களை சுவற்றில் பெயிண்ட் அடிக்க கூப்பிட்டு இருக்கிறார்கள். எழுத்தாளர்களை ரைட்டர் என்றால் காவல்துறை போலீஸ் ஸ்டேஷன் எழுத்தர்களை ஞாபகப்படுத்துவது போல ஓவியர்கள் என்றால் பெயிண்டர்களாக சுவற்றுக்கு பெயிண்ட் அடிக்க கூப்பிட்டு இருக்கிறார்கள், .வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள் சமூகம் தமிழ் சமூகம டிஜே டிஜிட்டல் ரீதியான செயல்பாடுகள் என்பது ஒரு ஓவியருக்கு பலவீனம் அல்ல அது எந்த தரும் குறைந்தது இல்லை அதற்கு வியாபார நுணுக்கமும் தன்மை இருக்கிறது என்பது கூட முக்கியமாக உள்ளது அடிப்படை கோடுகளை புரிந்து கொள்ளும் கல்வி பாடம் இல்லாமல் இருக்கிறது சாதாரண மனிதன் நவீன ஓவியங்களை ரசிக்கக்கூடிய வாய்ப்பு இல்லாமல் ஓவியக் கல்வி அவனுக்கு மோசமாக இருக்கிறது ஓவிய இயக்கம் ஏன் தமிழ்நாட்டில் சரியாக வரவில்லை வானம்பாடி காலம் போல மணிக்கொடி காலம் போல கோவையை இயக்கங்கள் ஏன் வரவில்லை படிக்கறதுக்கு முன் பின் என்று நவீன யோகி வா கேள்வி வரையறுக்கலாம் நவீன ஓவியப் போக்கு படிக்க காலத்தில் தான் ஆரம்பித்தது என்று சொல்லலாம் ஆகவே மக்களிடம் ஓவியத்தை கொண்டு செல்ல வகுப்பறையில் இருந்து ஓவியத்தை தொடங்க வேண்டும் கேரளாவில் இருக்கிற ஓவிய முயற்சிகள் பாராட்ட படி உள்ளன கோட்டயத்தில் இந்த வாரம் நான் சென்றிருந்தபோது லலித்கள் அகாடமி ஓவியங்கள் சென்று இருந்தேன் மிகச்சிறந்த ஓவியங்கள் அங்கு இருந்தன அதை மாநில அளவிலான எழுத்தில் அகாடமி அலுவலகம் என்றார்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரனில் கலா கடவுள் நிறுவனம் திருச்சூரில் தலைமை இடமாகக் கொண்டிருப்பதாக சொன்னார்கள் ஒவ்வொரு ஓவியருக்கும் ஒரு அபார்ட்மெண்ட் இருக்க வேண்டும் அந்த வகையில் ஓவியர் பொருளாதார நிலையில் நிலை பட்டிருக்க வேண்டும் என்று நடிகர் சிவகுமார் குறிப்பிடுவார் அப்படித்தான் எழுத்தாளருக்கும் நிலை இருக்க வேண்டும் .என்று ஆசைப்படுகிறோம் 0 கவிதையே நவீனமாக இருக்கிறது சரியாக புரிவதில்லை. அந்த கவிதைக்கு வரையப்படுகிற ஓவியம் இன்னும் நவீனமாக இருப்பதால் மக்களால் புரிந்து கொள்ளப்படவில்லை. இன்னும் சிக்கலாக இருக்கிறது என்ற கேள்விகளை பலர் எழுப்பினார்கள் . பெண் ஓவியர்கள் ஏன் இன்று இல்லை பெண்கள் முயற்சிகளுக்கு ஏன் வரவேற்பு இல்லை என்ற சின்னராஜ் அவர்கள் என்ற தலைப்பில் மார்ச் மாதம் கொங்கு பகுதியில் உள்ள பெண் ஓவியர்களை திருப்பூரில் கண்காட்சியாக நடத்தியிருந்தார் அதை கோவிட் பட ஏற்ற இடங்களில் கண்காட்சியாக வைத்திருந்தார் விட்டிருக்கும் என்ற தலைப்பில் அந்த கண்காட்சியை கொண்டு செல்லும் முயற்சி அவர் செய்திருந்தார் 0 பிறந்த குழந்தைக்கு பிரியாணி தருவது போல் இன்றைய ஆங்கில கல்விமுறையில் அழுத்தங்கள் உள்ளன. அதைத் தாண்டி ஓவியம் என்பது பள்ளிக் கல்வியில் ஆரம்பிக்க வேண்டும். ஒருங்கிணைந்த கல்வியில் ஓவியம் என்பது மிக முக்கியமாக இருக்கிறது .அப்படித்தான் திரைப்படம். அப்படி திரைப்படங்களை மாணவர்கள் பார்க்க வேண்டும் என்று தமிழக அரசை இப்போது நடவடிக்கை எடுத்திருப்பது நல்ல விஷயம் 0 புத்தகசகரிப்பு போல ஓவிய சேகரிப்பு என்பதும் ஒரு முறையாக வர வேண்டும். நல்ல விலையுயர்ந்த பேனா நல்ல கவிதை தராது. ஆனால் நல்ல அனுபவம் சாதாரண பேனாவிலிருந்து கூட நல்ல கவிதை தரும் ஓவியத்தை புராடக்ட் ஆக தரும் போக்கில் ஓவியம் எல்லோருக்கும் கொண்டு சேர்ர்கலாம்.. பரிசுப் பொருட்களில், பைகளில், பெட்டிகளில் என்று ஓவியத்தை தருகிற போது அவை மக்களுடைய பார்வைக்குச் செல்லும் அதேபோல ஓவிய விமர்சனங்களும் அதிகமாக வர வேண்டும்