சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 7 பிப்ரவரி, 2022

*சுப்ரபாரதிமணியனின் மொழிபெயர்ப்புகள்: *பூமியின் பாடல்கள் ( சாகித்ய அகாதமி, சென்னை வெளியீடு 2013 வடகிழக்கு இந்தியக்கதைகள் ஆங்கிலத்திலிருந்து ரூ 250) * பின்னலின் பின்னல் ( 2008, சாலிடாரிட்ட் அமைப்பு,திருப்பூர் பின்னாலாடை தொழில் பற்றிய நூல் ஆங்கிலத்திலிருந்து. 320 பக்கங்கள் ரூ 600) * உயில் மற்றும் பிற கதைகள் ( சாகித்ய அகாதமி சென்னை வெளியீடு , 2012 சாகித்ய அகாதமி பரிசு பெற்ற ஜெ.பி.தாஸின் ஒரியக்கதைகள் ஆங்கிலத்திலிருந்து ரூ 250 ) * அகதிமுகாமில் ஓர் இரவு ( ஒடியக்கவிதைகள். மூலம் சுப்னபெஹேரா. பெண் கவிஞர் ..ஆங்கிலத்திலிருது தமிழுக்கு, 2018 கனவு பதிப்பகம் ,திருப்பூர் 2018 ) * கான்சிபூரின் நிலவு ( ஒடியக்கவிதைகள். மூலம் சங்ராம் ஜெனே ஆங்கிலத்திலிருது தமிழுக்கு, 2017 கனவு பதிப்பகம் ,திருப்பூர் 2017 ) * பன்னாட்டுக்கவிதைகள் 2016 (ஆங்கிலத்திலிருது தமிழுக்கு, 2018 கனவு பதிப்பகம் ,திருப்பூர் 2018 ) * பன்னாட்டுக்கவிதைகள் 2017 (ஆங்கிலத்திலிருது தமிழுக்கு, 2017 கனவு பதிப்பகம் ,திருப்பூர் 2017 ) *போப் சூழலியல் மற்றும் கட்டுரைகள் பன்னாட்டுக்கட்டுரைகள் சூழலியல் சார்ந்தவை 2017 (ஆங்கிலத்திலிருது தமிழுக்கு, 2017 கனவு பதிப்பகம் ,திருப்பூர் 2017 ) இந்தியக் கவிதைகள் ( ஆங்கிலத்திலிருது தமிழுக்கு, 2015 கனவு பதிப்பகம் ,திருப்பூர் 2015 ) *. பேசாத.. லாமியா அஞ்சும் ( ஆங்கிலத்திலிருந்து கவிதைகள் ) –கவிநிலா பதிப்பகம், திருப்பூர் * அரசியல்வாதிவும் புறாவும் – இந்தியக்கவிதைகள் மற்றும் வெளிநாட்டுக்கவிதைகள் ( கவிநிலா பதிப்பகம், திருப்பூர் ) * பெண்களும் தொழிற்சங்கங்களும் ( சேவ் திருப்பூர் வெளியீடு ) * *புலிகள் ( மொழிபெயர்ப்புக்கவிதைகள் ) கனவு திருப்பூர் 2021 *பேசாத ( அஞ்ஞிம் கவிதைகள்-சார்ஜா வாழ் இளம் பெண் கவிதைகள் ) கவிதைகள் கனவு திருப்பூர் 2021 ( ஆங்கிலத்திலிருந்து ) * புலம்பெயர் மணல் துகள் கள்(சார்ஜா வாழ் கவிஞர் கவிதைகள் ) கனவு திருப்பூர் 2022 ( ஆங்கிலத்திலிருந்து ) மொழிபெயர்ப்பாகி உள்ள படைப்புகள்: * The Last symphony - Selected poems of Subrabharathimanian; Translated by R Balakrishnan. Published by SAVE, Tiruppur * The Coloured curtain – Chayathirai Novel’s English Translation –R Raja, BRPC, Newdelhi * The Unwritten letters – Theenneer Idaivelai Novel’s Engish Translation, Tr. By Prema Nanda kumar SAVE, Tiruppur * The Faces of Dead _ English Translation of Novel Pinainkalin Mugankal Tr. By R Balakrishnan Published y Kanavu, Central Institute of Indian Languages , Mysore * Chayam Puranda Thira – Malayalam Translation of Chayathirai – Stanley- Cinntha, Trivandrum * Pannathiraa - Kannada Translation of Chayathirai -Tamilselvi – Navayuga, Bangalore * Reng Rengli Sadar Mehili - Hindi Translation of Chayathirai - Meenakshi Puri, * oh.. Hyderabad –articles * Malu –novel –Notch * Novels Published Translations in Malyalam : 1.* Sappara manjam – Malayal trans. Of Saparam novel in print ( saikatham Publication) * 2. Harao hara haro hara - Malayal trans. Of komanam novel ( yuvamela) 3. Sayam puranda thira ( sayathirai - ) Chintha 4. Sudumanal – Chintha 5. Reekai –Novel 6. Oh.. Hyderabad