சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 21 ஜூலை, 2020

( வெளியீடு கனவு, திருப்பூர் )            
பொய்வண்ணம் : கவிதைத்தொகுப்பு
தோழர்களுக்கும்தோழிகளுக்கும்வணக்கம்.
சுற்றிவிடப்பட்டபம்பரம்ஆடிமுடிந்துதரைவீழ்வதற்குஇடையில்நிகழும்நாடகம்தான்வாழ்க்கைஎன்பார்கள்.
எதார்த்தமானவாழ்க்கைக்குவருவதற்குள்ஏற்படுகிறஅனுபவங்கள்வேதனைகள் ,அனுபவித்ததுன்பங்கள், இடையிடையேசிறியவெற்றிகள்இவைதான்வாழ்க்கை.
என்பதுகளில்அப்போதான்சுற்றிவிடப்பட்டபம்பரமாய்வேகமாய்சென்றுகொண்டிருந்தபோது, ஏதோகொஞ்சம்தமிழும்கைவந்தது. நண்பர்களுக்குகடிதங்களைஎழுதிய
கைசிட்டாஇது, இதற்க்குகவிதைஎன்கிறவர்ணமிட்டுஅதைபுத்தககமாக்கியும், வெளியிட்டும்மகிழ்ந்தஇனியநண்பர்ஆர்பிஎஸ்அவர்களுக்குஇதுசமர்ப்பணம்.
என்னுடையஒரேகவிதைதொகுப்பானபொய்வண்ணத்தைமீண்டும்கணினிபுத்தகமாகவெளியிடுவதில்முழுமுயற்சிஎடுத்துவரும்அவரைநான்என்னசொல்லிமகிழ்விக்கமுடியும்?
நன்றிஎன்பதா? கடப்பாடுஎன்பதா? எப்படிசொல்ல? தெரியவில்லை. இருந்தாலும் R P S உங்களால்தான்இதுசாத்தியப்படுகிறது. நெஞ்சார்ந்தநன்றிகள்.
அந்தகவிதைதொகுப்பில்உள்ளகவிதைகளைமீண்டும்ஒருகணனிபுத்தமாக (கவிதையாக) வெளியிடுவதில்மகிழ்ச்சி..

..டாக்டர்..அண்ணாபரிமளம்...
பொய்வண்ணம் : கவிதைத்தொகுப்பு

.. அருமைதம்பிசம்பத்அவர்களின்கவிதைதொகுப்புதமிழுக்குமற்றொருபுதுவரவு. நமதுசமுதாயஅவலங்களைபடம்பிடிப்பதுடன், ஆணித்தரமாககன்னத்தில்அறைவதுபோல் ,எடுத்துஇயம்புகிறார்கவிஞனுக்குஉள்ளதீரத்துடன், தெளிவுடன்.. கவிஞன்ஒருகாலக்கண்ணாடிஎன்பார்பேரறிஞர்அண்ணா. இவர்அந்தப்பட்டியலில்தன்னைஇணைத்துக்கொள்கிறார், இந்தகவிதைத்தொகுப்புமூலம். இன்றையதினம்நம்தமிழ்சமுதாயத்தைஆட்டிப்படைக்கின்றஅவலங்களானசாதிவெறி ,மதவெறி ,மூடநம்பிக்கைகள்இவைகளைச்சாடுகின்றகவிஞர்சம்பத்அவர்கள், மனிதம்நிலைக்க, மனிதநேயம்தழைக்கவழிகளையும்சொல்லுகிறார்அவர்கவிதைகள்மூலம். இந்தநெருப்புக்கவிஞர்எங்கள்ஊர்தேர்என்றகவிதையில் ''நேற்றும்தேர்இழுத்தார்கள், போலீஸ்புடைசூழ.. காசீம்பாய்கடைபூட்டிமூன்றுநாள்ஆச்சாம்'' என்கிறவைரவரிகள், மதவெறியில்இன்றையமனிதசமுதாயம்சிக்கிசீரழிவதைமனம்நொந்துஎடுத்துரைக்கிறார்.. சுதந்திரத்திற்குவயதுஐம்பதுஎன்கிறகவிதையில் ''வண்டுகள்கற்பழித்ததுஎன்றுமலர்கள்ஓலமிட்டதுஉண்டா? மலர்களெல்லாம்என்அடிமைஎனவண்டுகள்எக்காளம்இட்டதுஉண்டா?'' எனக்கேட்டுதான்ஒருநல்லகவிஞன்என்பதைவெளிப்படுத்துகிறார். மலர்கள்பேசும்எனும்கவிதையில்'' நான்வண்டினால்புணரப்பட்டுதாயாகும்முன் ,என்னைபறித்து, என்தாய்மையைபறித்து, உன்காதலியைதாயாகதுடிக்கிறாயேஞாயமா? இதுமல்லிகையின்மனக்கூச்சல்'' எனக்கேட்பதுஅவரின்கவித்திறனுக்குமற்றொருசான்று.. சேர்மன்என்கிறகவிதையில் ''ஜாதிகுப்பைகளைஅகற்றஎந்தசேர்மன்எப்போதுவருவார் ?மதப்பிணங்களைஎரிக்கபுதுசுடுகாடுஎப்போதுதருவார்??'' என்றும்பொங்கல் 96 என்கிறகவிதையில் ''எப்போதுஇரத்தபலிகளைநிறுத்தபோகிறாய்? எரிவதுயார்என்றாலும்எரிக்கப்படுவதுமனிதநேயமே, வெட்டுவதுநீயேஆனாலும்வெட்டப்படுவதுசகோதரத்துவமே'' என்றுபாடுவதில்அந்தக்கவிஞனின்மனம்வெளிப்படுத்துகிறது.. காலண்டர்எனும்கவிதைநடுத்தரவர்க்கத்தின்அழகியபடைப்புபடப்பிடிப்பு. ஏழையின்விண்ணப்பம்என்கிறகவிதையில் 'அரிசனசகோதரன்நுழையாக்கோவிலைதகர்க்கச்சொல்லலாமா? இல்லைதரிசனம்மறுக்கும்ஆண்டவனையேகொஞ்சம்தள்ளிவிடலாமா?'' என்கிறார்இந்தபுதியபுரட்சிநந்தன். சுதந்திரதினபொய்எனும்கவிதைஇன்றையதரங்கெட்டஅரசியலைப்பற்றியதரமானபடப்பிடிப்பு. ஆண்டிஎன்கிறகவிதையும்அப்படியே. இப்படிஇவர்கவிதைகள்ஒவ்வொன்றும்எரிமலை. சாதிமதம்மூடநம்பிக்கைகள்வரதட்சணைகொடுமைகள்கல்விஇன்றுகாசாக்கப்படும்அவலம், அரசியல்வாதிகள்ஆன்மீகவாதிகள்இவர்களின்இன்றையஇழிநிலைஇவைகளைநோக்கிவீசப்படும்வெடிகுண்டுகள்..
கவிஞரின்உரையில்'' நான்ஒருநாத்திகனாய், கல்லூரிகாலங்களில்மார்க்சிஸ்ட்டாய், இன்றுஒருபகுத்தறிவாளனாய், எனஅறிமுகப்படுத்திக்கொள்கிறார்.. அவர்கவிதைகளில்அந்ததன்மானகவிஞனைநாம்காண்கிறோம்..
பேரறிஞர்அண்ணாஅவர்கள்ஒருகவிஞரைவாழ்த்துகிறபோதுஅவர்பாராட்டியஅந்தவரிகள்எனக்குநினைவுக்குவருகிறது.. அணிதெரியுமென்பதால்தரப்பட்டகவிதைகள்அல்லஇவைகள், சமூகபிணிபோக்கும்மருந்துதருகிறார்என்பார். அவரதுகவிதைகளைப்படித்தபோதுஅந்தவரிகள்தான்என்நினைவுக்குவந்தது.
தம்பிசம்பத்அவர்கள்தமிழ்கவிதைஉலகிற்குஒருபுதியவரவு. தமிழன்னைக்குஇவர்படைத்திருக்கும்இந்தக்கவிதைபடையல்தமிழ்அன்னைக்குஒருமணிமகுடம். இவருடையதமிழ்ப்பணிதொடரட்டும்.. இவருடையசமுதாயப்பணிஇன்னும்முழுவீச்சில்வளரட்டும்எனதம்பிகவிஞர்சம்பத்அவர்களைநான்நெஞ்சாரவாழ்த்திமகிழ்கிறேன்..
அண்ணாபரிமளம்
சென்னை 34 ... ( வெளியீடு கனவு, திருப்பூர் )    


கார்த்திகாராஜ்குமார்
பொய்வண்ணம் : கவிதைத்தொகுப்பு

===============
நண்பனுக்கு..
பிரியமானசம்பத். ஆஸ்கர்ஒயில்ட்ன்சுயநலபூதகதையில்ஒருகாட்சிவரும். பூதத்தின்கொடுமையால்சூரியன்எங்கோஒளிந்துகொள்ள, வசந்தம்அந்ததோட்டத்திற்குவருவதையேமறந்துவிடும்.செடிகள்பூக்கமறுத்துவிட, மாறாபனிமூட்டம், மழை, குளிரானகுளிரில்மரங்கள்விரைத்துஇருக்கும்என்றெல்லாம்.. போனவாரத்தின்நாட்கள்அப்படியாகத்தான்இங்கு.
ஆனால்எந்தகுழந்தைவந்ததென்றுதெரியவில்லை. நேற்றையசுவடுகூடஇல்லாதபுத்தம்புதுகாலைஇன்று. மரங்களின்ஊடேபிளந்துஇறங்கும்கதிரவகிரணங்களில்தேவதையின்தொடலாய்மினுங்குகின்றனஎல்லாம்.யோபின்சுயவெறுப்பைபோல்சூழல்வெறுப்பாய்இருந்தஎல்லோரும்ஏங்கிக்கொண்டிருந்தமாற்றம் .மெல்லமெல்லஇன்று. இதோ..

எங்கள்அலுவலகத்தில்கம்ப்யூட்டர்அறையில்நவீனஇயந்திரகணிப்பொறிகணிணிஇத்யாதிசமாச்சாரங்களுக்குநடுவேஒருநாள்ஒருசிறியகண்ணாடிக்குடுவையில்தெளிநீரில்இரண்டுவண்ணபுத்தம்புதுபூக்களைவைத்திருந்தார்புதிதாகவந்தயாரோ. இதுவிசித்திரமாகவினோதமாகஎதையோஉணர்த்தமுற்படுவதைபோல், அந்தசூழலில்அதுமிளிர்ந்தது, பார்க்கப்பார்க்கஅதுஇடம்மாறிஎன்னுள்வந்துஎதைஎதையோசொல்லலாயிரற்று. அனேகமாகஇதுபோன்றதொன்றாய்இருக்கலாமோஎன்னவோ. உங்களின்அதிகப்படியானபயணமயமானநாட்களுக்குஇடையே, வணிகமயமானஉங்கள்எண்ணங்களுக்குஇடையே, நவீனவியாபாரசாதன, சாதகபாதகமயக்கங்களுக்கிடையே, நெரிசல்களுக்கிடயேநீங்கள்..
கவிதைகளும்எழுதுவது.

எனக்குநினைவிருக்கிறது. முன்பெல்லாம்வருடத்திற்குஇரண்டுதடவையோமூன்றுதடவையோஉங்களின்கவிதைகள்விசேஷகவனத்துடன்உருவாக்கப்பட்டுஉங்களின்கடிதம்வண்ணவண்ணகுட்டிக்குருவிகூறுவதைபோல்வரும். கவிதைகளில்அறியவரும்பொறி, கவிதைகடிதத்தைஅப்படியேவைத்துவிடாமல்உங்களைப்பற்றிசிலநண்பர்களிடம்அதுபேசவைக்கும். கவிதையைப்பற்றிபேசுவதைவிடஇப்படிகவிதைஎழுதுகிறமனநிலையில்உள்ளசம்பத்பற்றி.

இலக்கியம்குறிப்பாக, கவிதைநாம்புரிந்துகொண்டவற்றைமீறிகுரல்களைநுட்பமாககேட்கும்காது. நாம்பார்த்துக்கொண்டிருப்பவற்றைகடந்துபார்க்கும்கண், என்றுஎங்கோபடித்ததுஇந்நேரம்நினைவிற்குவருகிறது.
நீங்களும்உங்களைசுற்றிஇப்படியாகத்தான்அவதானிக்கிறார்கள்போல. அவைகள்உங்களுக்குள்ஏற்படுத்துகிறபாதிப்புகளைவிளைவுகளைஎதிர்விளைவுகளைஇப்படிகவிதைமுயற்சிகளில்உங்களைஅமரவைத்திருக்கவேண்டும்.
உங்கள்கவிதைகளில்என்னைகவர்ந்தகாரியம்என்னவெனில்உங்கள்கோபம். இருக்கிறஎதார்த்தம்பற்றியதானஎரிச்சல். அப்படியேமுரட்டுத்தனமாகஆவேசமாகவெளியாகாமல்ஒருவிதஎள்ளல்தொனியோடுசமயங்களில்பலமானகிண்டலாக. இன்னும்அப்படியேகாட்சிகளைகோர்த்துசேர்த்துஇறுதியில்ஒருவிமர்சனத்தைநாசுக்காகநழுவவிட்டுபோகிறவிதமாகஅமைந்திருப்பதுதான்.

உங்களின்முதல்கவிதையானஎங்கள்ஊர்தேரிலேயேஇதைப்பார்க்கலாம். கிராமநகரப்பகுதிகளில்தேர்வரும்காட்சிசித்திரங்கள்இதோஇதோஎன்றுமுன்னாள்போடுகிறீர்கள் .ஆனால்கவிதையின்இறுதியில்வைத்திருக்கிறஅதிர்ச்சிஉங்கள்கோபத்தைநேர்த்தியாகசொல்கிறது. காசிம்பாயின்பழையதும்புதியதுமானமனநிலைகள்சூழலைப்பற்றியஉங்களின்பார்வையைஅழகாகச்சொல்கின்றன. சகஜநிலைமையைநிலவியமனிதநேயத்தை, மதநல்லிணக்கத்தைமாற்றியவர்கள்போலஇருக்கிறகோபம்மறைமுகமாய்சொல்லப்படுகிறது. நினைவில்ஒருசந்தோஷமாய். தங்களின்தமிழில்இனிமையாய்வந்ததேர் .இன்றுசூழ்நிலைபயத்துக்குஉள்ளாகிபதட்டத்தின்நடுவே RAF அணிவகுக்கயார்காரணம், எதற்காகஎன்றபலகேள்விகளைநம்மிடம்எடுப்பதுதான்கவிதையின்நல்லவிஷயம்.

அணுகுண்டுவெடித்தகாலையிலும்இன்னொருவிதமானஎள்ளல்தொனி. சுதந்திரத்திற்குவயது 50 தேசத்தின்யதார்த்தநிலைமைகுறித்தஉங்களின்ஆற்றாமைகவிதைமுயற்சியாகிஇருக்கிறது .தொலைந்துபோனநொய்யல்சுற்றுச்சூழல்பற்றிவந்தநல்லகவிதைகளில்ஒன்றாகசொல்லமுடியும். ஒருநதிமெல்லசாவதுசீரழிந்துபோவதுஎத்தனைமுக்கியமானவிஷயம் .அந்தசோகத்தைகொஞ்சம்கோபமும்கலந்தசொல்கிறகவிதை. தீபாவளியில்சமூகத்தில்பலவிதகாரணங்களால்குறுகிப்போனமனதுக்காரர்களைசித்திரங்களாகமறுப்புகாட்டியிருக்கிறது. இதேபாணிமலர்கள்பேசும்கவிதையிலும்தொடர்கிறது, மனிதமனதின்பலவிதமானசிறுமைகளைசுட்டிக்காட்டுகிறவிதமாக...
சேர்மன்கவிதையில்சோதனமானஒருகிண்டல்மட்டுமே .ஆனால்வாழ்கஇந்தியாசற்றுமாறுபட்டுஉங்கள்கோபங்களைகிண்டலுடன்கேள்விகளாகவைத்திறதைஅழகாகசெய்திருக்கிரீர்கள்.
ஜனவரி 30,முடம்வித்தியாசமானநல்லசமூககவிதைகள்சமூகத்தில்செய்தவர்தன்னையும்அப்படிசெய்துகொள்ளுகிறவிதமாய்சிலகவிதைகளும்எழுதிஇருக்கிறீர்கள்.
ஆனால்எதிரிகளும்மற்றும்நான், கவிதைகள்தன்னம்பிக்கையைசொல்கிறநேர்த்தியானவரிகளைக்கொண்டுஇருக்கிறது .
தொலைந்துமுகம், காலண்டர், புத்தாண்டு, காணவில்லை, அமர்நாத்அரிச்சுவடி, புதியபாடத்திட்டம், ஏழையின்விண்ணப்பம்எல்லாமேஒரேதளத்தில்வெவ்வேறுபிரச்சினைகளைநன்றாகசொல்லவருகிறகவிதைகள். இவைகளைப்பற்றியும்எழுதலாம்இன்னுமே.
ஆகசம்பத்உங்கள்கவிதைகளின்குரலைசமூகத்தின்மீதானவிமர்சனங்கள்என்றுபொதுமைப்படுத்தலாம்போலிருக்கிறது. மொத்தத்தில்நீங்கள்உங்கள்கவிதைகளைஇன்னும்இன்னும்விரிவாக்கிகொள்ளவேண்டுமெனவிரும்புகிறேன். அதுஉங்களுக்குசாத்தியமும்கூட.
எல்லாவற்றிலும்கவிதைஇருப்பதேகவிதைக்குஎதிரானஒருமிகப்பெரியவாதம்என்றதேவதேவனின்வரிகள்பலவிஷயங்களைஉங்களுக்குஉணர்த்தக்கூடும். சொல்லாமல்சொல்லிபுரியவைப்பதுநல்லசிறந்தகவிதையின்குணம்என்பார்கவிஞர்நண்பன். என்ஆதர்சனகவிஞனின்வரிகளையும்எழுதத்தோன்றுகிறது. இப்போது.
வாழ்வுதானேகவிதை! வாழ்வுதானேகலை! வாழ்வுதானேஎல்லாம்! இந்தவாழ்க்கையைஉணர்வுபூர்வமாகத்தானேஅணுகிக்கொண்டுகொண்டிருக்கிறோம்? அப்புறம்கலையைமட்டும்அறிவுபூர்வமாக்கஏன்முனையவேண்டும்?
உணர்வின்கிரணங்களின்கையில்ஒருதாவரம்போலஇந்தகவிதைகள்வளர்ந்துசகலதிசைகளிலும்மொழியின்விதைகளைகாற்றாலும், பறவைகளாலும்மனிதர்களாலும்பரப்பட்டும்.
உங்கள்கவிதைதொகுப்புவெற்றியடையஎன்வாழ்த்துக்கள் .
மிகமிகஅன்பாக
கார்த்திகாராஜ்குமார்
உதகை.
டிசம்பர் 15 1998( வெளியீடு கனவு, திருப்பூர் )         

பொய்வண்ணம் : கவிதைத்தொகுப்பு

புதியபயணமாய்...
கரிசல்மண்பூமியில்வேர்பரப்பிசமாதானவண்ணத்தில்வெடிக்கும்பருத்தியின்பரிணாமம்நூலை, உழைப்பின்திறத்தில்வண்ணஆடைகளைவழங்கிமனிதநாகரீகத்திற்குஅழகுசேர்க்கும்ஊர்திருப்பூர்.. இயந்திரங்களின்இரைச்சலில்டாலர்களின்பளபளப்பில்கரன்சிகளின்கந்தைகளில்இருந்துஒருகவிதைநூல் .ஆச்சரியம்தான்.
கவிதைஎழுததளம்வேண்டும். புதியகளம்வேண்டும். காலம்வேண்டும் .அவமானம்வேண்டும். நல்லதமிழ்நூல்கள்ஆயிரம்படிக்கவேண்டும். இவைபழையபார்முலாக்கள். காலம்இதைகவனிக்கிறது .இந்தசெய்திகளைஉடைத்தஎதார்த்தகவிதைநூல்பொய்வண்ணம்.
வர்கங்களின்முரண்பாடுகள்உச்சநிலையில்ஊர்வலம்போகிறது. இந்தசமயத்தில்உடமைவர்க்கத்திலிருந்துஒருகவிதைகுரல்ஆச்சரியம். பழையனகழிதலும்புதியனபுகுதலும்என்றானேபாரதி.அதுதானோ? எதாகஇருந்தாலும்அதைவரவேற்போம்.
உணர்வுகள்வர்ககட்டுப்பாடுகளில்சிக்கிதவித்துபுரண்டுவிடுதலைபெற்றுநதியாகஓடிவரும்ஆர்வம்பார்க்கையில்எனக்குஒருசெய்துதோன்றுகிறது.
கவிதைஎழுதமனசுவேண்டும் .மனிதன்வேண்டும். மனசும்மனிதனும்உள்ளமனிதன்வேண்டும். இன்னபிற.

யுவராஜ்சம்பத்என்கிறஈரமானமனிதமனம்வர்க்கமாசுக்களைதுடைக்கும்புதியமுயற்சி. மனசின்கோபங்கள்தாகங்கள், எண்ணங்கள்மற்றும்கனவுகள்இவற்றைநிதர்சனமாகஎதுகைமோனைபடிமவிலங்குகளில்சிக்காமல்எதார்த்தமாகவெளியீடுசெய்துஇருப்பதுஇவரின்பலம். பொய்வண்ணங்களில்நிஜமானஎண்ணங்கள்நிறையஇருக்கிறது. இந்தியஇளைஞனுக்குகிடைக்காதவேலைபோல ..

எங்கஊர்தேர்என்கிறகவிதையில்இந்தியாவின்சமயசார்பின்மைஇன்றுஎப்படிஇருக்கிறதுஎன்றுஎளிமையாகஅதேசமயம்வலிமையாகசொல்லப்பட்டிருக்கிறது. வீட்டின்வெள்ளைசுவர்களில்ஓட்டையைமறைக்கும்ஏழைவீட்டுகாலண்டர்சம்பத்தின்வண்ணத்தில்வித்தியாசமாய்விழுந்திருக்கிறது. தன்மீதுதானேகொண்டகாதல், நம்பிக்கைஇவைஎன்பிரியஎதிரிகளேகவிதையில்கம்பீரமாய்வெளிப்பட்டிருக்கிறது" ஓடிவிடமாட்டேன். நிச்சயம்ஜெயிப்பேன். உங்களுக்காவது" என்னதன்னம்பிக்கை. இதுதான்உண்மையில்கவிதையின்உரம்.

அமர்நாத்அரிச்சுவடிஎன்கிறகவிதைஎன்னைசிலிர்க்கவைத்தது. ஆளும்வர்க்கம்தொடர்ந்துதன்னைவசந்தமாய்வைத்துக்கொள்ள, பாமரமக்களிடம்நிரந்தரஇருட்டாய்பரவிக்கிடக்கும்சாதிமதஇனமற்றும்அரசியல்உணர்வுகளைஎப்படிபயன்படுத்திக்கொள்கிறதுஎன்பதைஎதார்த்ததொணியில்எள்ளிநகையாடுகிரார். அவர்களின்அறியாமைஇருள்ஏன்இன்னும்அகற்றப்படவில்லைஎன்றுஉரக்ககேட்கிறார். .பிரிவுதான்பிரியம்என்றுசொல்லடிதோழிஎனசுகராகங்களும்உண்டு. தேசம்குறித்தும்சமூகமக்களின்அவலங்கள்குறித்தும்கவிதைகோபமாய்,ரௌத்திரமாய்,கூர்வாளாய்வெளிப்பட்டிருக்கிறது.
பொங்கல் 98 என்கிறகவிதையில்அவர்கவலைகண்களில்ஈரத்தைவரவழைக்கிறது .
பார்வைஎன்றகையெழுத்துப்பிரதியின்கைபிடித்துஅதைநடத்ததோள்கொடுத்தசம்பத், இளைஞர்அமைப்பாய்ஏற்றம்பெற்றபோதுஅதற்குதூணாகஇருந்தசம்பத். பலகொள்கைமுரண்பாடுகள்முட்டியபோதும்மனிதமும்நேசமும்மாறாமல்இருந்தசம்பத். எனபழையபாசமானவாசமானநினைவுகளோடுபார்க்கையில்இந்தக்கவிதைநூல்அதன்பரிணாமமோஎனஉரிமையாய்நினைக்கத்தோன்றுகிறது. யுவராஜ்சம்பத்தின்பொய்வண்ணம்உண்மைஅனுபவங்களின்பதிவு .தலைமுறைகளுக்குவிட்டுச்செல்லும்எதார்த்தசெய்தி. புதியமுயற்சி. புறப்படட்டும்நிஜத்தின்அலையாய், புதியபயணமாய்..
அன்புடன்பார்வைராஜாமணிபி.. உதவிபொறியாளர்.. தமிழ்நாடுமின்சாரவாரியம்.. திருப்பூர். ( வெளியீடு கனவு, திருப்பூர் )     
===================