சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 13 ஜனவரி, 2021
கனவு  வெளியீடுகள்.
                                                                                                                                                                               
* மாயாறு – இரு நெடுங்கவிதைகள் ( சுப்ரபாரதிமணியன் ) ரூ 75 
* புலி – மொழிபெயர்ப்புகள்.  ( சுப்ரபாரதிமணியன் ) ரூ75
* திருப்பூரும் கொரானாவும் – ( யுவராஜ் சம்பத் ) ரூ 100 
*  எனது முகவரி –மதுராந்தகன் கவிதைகள் ரூ 75
* எச்சரிக்கை செய்யும் பூமி- சிதம்பரம் ரவிச்சந்திரன்  சுற்றுச்சூழல்; கட்டுரைகள் ரூ150
* பதினோழு  வயதில் –சாக்கோ சிறுகதைகள் ரூ 150
* பால் டம்ளர் – 21தெலுங்கு சிறுகதைகள் ரூ150  :
 மொழிபெயர்ப்பு : ராஜி ரகுநாதன்
*  விழிகள் வீசிய வலைகள் –நாமக்கல் நாத கட்டுரைகள்  ரூ100
* சேவ் -25  படிக்கற்களும் பூங்காக்களும் நட்சத்திரங்களும்- ரூ 100
* முத்தழகு கவியரசனின் பரிதவிப்பு நாவல்  ரூ  125
* பிளிறல்- சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் ரூ 100
* வேலியோரத்து வெள்ளை மலர்கள் – க. ரத்னம் ரூ 75 
* பாலில் சர்க்கரை பழுதாகலாமோ- ப.க. பொன்னுசாமி கட்டுரைகள் ரூ80
* நவீனத்துவமும் மார்க்சீயமும் – பி ஆர் ராமானுஜம் ரூ120 
* பொய் பேசும்  தேசம் – பானுமதி பாஸ்கோ கட்டுரைகள் ரூ150 
* தீபனின் கவிதைத் தொகுதி ” சமூகத்தின் அரசியல் பொய்கள் – ரூ 75  
 விற்பனைக்கு: 
** காரிகாவனம்  தொகுப்பு :   சுப்ரபாரதிமணீயன்                                         ரூ 180 – 
*ஓ.செகந்திராபாத்   :      சுப்ரபாரதிமணீயன்                                       ரூ 70
* சுப்ரபாரதிமணீயன் கதைகள்    
 1 ம்பாகம் , 2ம் பாகம்          ரூ1000.,             ரூ 500-
* கனவு தொகுப்பு காவ்யா ரூ350 , தனிஇதழ் தொகுப்பு ரூ 500
*சுகந்தி சுப்ரமணியன் கவிதைகள் டிஸ்கவரி ரூ350 
கனவில் கிடைக்கும்                   சுப்ரபாரதிமணியனின் நாவல்கள்
*    மற்றும் சிலர் 1987
*    சுடுமணல் 1990    ( மலையாளத்திலும் வெளியாகி உள்ளது )
*    சாயத்திரை  1998  ( சிறந்த நாவலுக்கான தமிழ அரசு பரிசு 
     பெற்றது,  ஆங்கிலம், கன்னடம், மலையாளம், கன்னடம், இந்தி , வங்காள
     மொழிகளில் வெளியாகியிருக்கிறது  )
*     பிணங்களின் முகங்கள் 2003  ( கோவை கஸ்தூரி சீனிவாசன்  அறக்கட்டளையின்           சிறந்த நாவல் பரிசு பெற்றது.ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது ) 
*     சமையலறைக் கலயங்கள்  2005 -ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது ) 
*     தேனீர் இடைவேளை 2006 ( ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளது )
*    ஓடும் நதி 2007  ( என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்ற
                                           விருது பெற்றது)
*   நீர்த்துளி 2011    ( ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது                                        சிறந்த நாவலுக்கு )
* சப்பரம் ( இந்தியிலும், மலையாளத்திலும் வெளிவந்துள்ளது )
* மாலு ( இந்தியிலும், ஆங்கிலத்திலும் , மலையாளத்திலும்  )
* நைரா ( உயிர்மை )
* தறிநாடா ( என்சிபிஎச்)
* புத்துமண்  ( உயிர்மை )
*  கோமணம் ( முன்னேற்றப் பதிப்பகம், கிழக்கு ) மலையாளத்திலும் வெளிவந்துள்ளது
* கடவுச்சீட்டு (முன்னேற்றப் பதிப்பகம். , பழனியப்பா )
* ரேகை ( பொன்னுலகம் ,திருப்பூர் )
 
