சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 19 பிப்ரவரி, 2025
தறிநாடா : குறும்படம்
இயக்கம் : ஜோசன் விக்டர்
திரைமொழிக்கதை: சுப்ரபாரதிமணியன்
கைபேசியில் எடுத்த படம்
தயாரிப்பு : கனவு On production
0
தறிநாடா : குறும்படம்
0
தறிநாடா அங்கும் இங்குமோடும் காட்சி
நாடா இந்தப்புறம், அந்தப்புறம் என்று ஓடுவது
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
0
சேலையை நெய்து முடித்தல்
0
முதலாளியிடம் போதல் .
நெசவாளி : கூலி குறைவாக இருக்குதே
முதலாளி : அவ்வளவுதான் வரும் .. போ
0
வீடு திரும்பும் நெசவாளி சோகத்துடன்
0
தறிநாடா அங்கும் இங்குமோடும் காட்சி
நாடா இந்தப்புறம், அந்தப்புறம் என்று ஓடுவது
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
0
நெசவை திடீரென நிறுத்துதல்
தறி நாடாவை கையில் எடுத்து வீதிக்குச் செல்லுவது . கூர்மையாக்குவது
0
முதலாளி வீடு வரல். குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
0
சாயப்பட்டறை செல்லல்
குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
0
ரேசன் கடையிலில் இலவச சேலை, வேட்டியை வாங்கி வரும் பெண்
“ நான் என்ன பண்ணட்டும். இலவச சேலை, வேட்டின்னு சொல்லி பவர்லூம்லே நெய்சதெ தந்தாங்க. கைத்தறியிலெ நெய்சது இல்லே இது .
அலறல் : நான் காரணமில்லை
0
மளிகைக்கடைக்குச் செல்லுவது
குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
0
ஜரிகைக் கடைக்குச் செல்வது
குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
0
நூல் கடைக்குச் செல்வது
குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
0
நாங்க காரணம் இல்லை யார் காரணம் தேடு
0
அவன் விழித்தபடி
கையில் இருக்கும் நாடாவை உயர்த்துவது.