சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 7 ஜூன், 2025

உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு ஒலிபரப்பு 7தேதி இரவு 8மணிக்கு 7/6/25 சுப்ரபாரதிமணியன் எழுதிய பூமிக்கு மனிதன் தலைவனா நாடகம் ஒலிபரப்பு சென்னை வானொலி எப் எம் கோல்டு.நிகழ்வு சுப்ரபாரதிமணியன் எழுதிய வெப்பம் சிறார் நாவலின் வானொலி வடிவம்.என் சி பி எச் பதிப்பகம் வெளியீடு ரூபாய் 60 காலநிலை மாற்றம் சார்ந்த விசயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 0 சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால், ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக் கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்த உலகம், 516 மில்லியன் டன் பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் என எச்சரித்துள்ள ஐ.நா., சபை 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல்' என்ற மையக் கருத்தை, இந்தாண்டு முன் வைத்திருக்கிறது. இயற்கையை இனிதாகப் பேணுவது நம் ஒவ்வொருவரின் கடமையும்கூட...dm 0 உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு ஒலிபரப்பு 7தேதி இரவு 8மணிக்கு 7/6/25 சுப்ரபாரதிமணியன் எழுதிய பூமிக்கு மனிதன் தலைவனா நாடகம் ஒலிபரப்பு சென்னை வானொலி எப் எம் கோல்டு.நிகழ்வு சுப்ரபாரதிமணியன் எழுதிய வெப்பம் சிறார் நாவலின் வானொலி வடிவம்.என் சி பி எச் பதிப்பகம் வெளியீடு ரூபாய் 60 காலநிலை மாற்றம் சார்ந்த விசயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நல்ல சிறுகதை தொகுப்பாய் கதைகள் ஒரு இதழில். வெகுஜன எழுத்தின் பரப்பு அதிகம். முன்னணி பெற்ற கதைகள் இப்போதும் அதை சொலகின்றன இதிலும்..ok.ok. subrabharathimanian தமிழ்ச்சாலை தமிழ் வளர்ச்சி மற்றும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு தமிழ்ச்சாலை எனப் பெயர் சூட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரோட்டுக்கு தமிழ்ச்சாலை என்ற பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், நொய்யல் கரை மேம்படுத்தி, இரண்டு புற கரைகளிலும் ரோடு அமைக்கப்படுகிறது. இதில், வளர்மதி பாலம் முதல் நொய்யல் ஆற்றின் தென்புறக் கரையில், ஜம்மனை ஓடையைக் கடந்து, நடராஜா தியேட்டர் பாலம் வரையில் புதிய ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரோட்டுக்கு 'தமிழ்ச்சாலை' என்ற பெயர் வைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பணி முழுமையாக நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் போது, தமிழ்ச்சாலை பெயர்ப் பலகை அமைக்கப்படும். பத்து எழுத்தாளர்கள் பத்து நூல்கள் : படைப்பு அனுபவம் உரைகள் உரையாளர்கள்; திருவாளர்கள் அகிலா : இங்கிலாந்து நதிக்கரையில் ( பயண நூல் ) அம்சப்ரியா : தானியங்களை உதிர்த்த்கும் சுவர் (கவிதை) ஆர்னிகா நாசர் : மனித நூலகம் ( விஞ்ஞானக்கதை ) சர்மிளா : துணிச்சல்காரி ( சிறார் நாவல் ) பூங்கொடி பாலமுருகன் : என்னைத் தொடாதே ( சிறார் நாவல் ) சரிதா ஜோ : சரஸ்வதிக்கு என்ன ஆச்சு ( சிறார் நாவல் ) பவுவியா இக்பால் – தளசிங்கம் ( சரித்திர நாவல் ) சுப்ரபாரதிமணியன் – திசையொன்று ( நாவல் ) முத்துபாரதி – அகதி ( நாவல்) சின்னராஜ்- வானவில் வாழ்க்கை ( ஓவியர்கள் உலகம் ) 29/6/25 ஞாயிறு காலை 10 மணி முதல் டாப் லைட் நூலகம், பல்லடம் சாலை திருப்பூர் வருக திருத்தங்கள் இருந்தால் சொல்லவும்