சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வெள்ளி, 25 ஏப்ரல், 2025
வணக்கம் .
நீர்த்துளி நாவல் மறு பதிப்பு 240 பக்கங்கள் 200 ரூ மட்டுமே
குறைவான விலையில் தந்ததற்கு நன்றி. NCBH
மருதன்
என் “ கோமணம் “ நாவலை கிழக்கு பதிப்பகத்தில் மறு பதிப்புக்கு தந்தேன். உடனே வந்தது. அது மலையாளத்திலும் வந்த்து அப்போதே.
நீர்த்துளி நாவலை பிறகு அனுப்பினேன்.
பல முறை நினைவூட்டல்
திருப்பி அனுப்பச் சொல்லியும்
நூலகத்தில் பிரதிகளையும் கண்டேன்
சென்றாண்டு மருதன் அவர்களை திருப்பூரில் சந்தித்த போது ஜனவரி புத்தகக் கண்காட்சியில் வரும் என்றார்.
எந்த ஜனவரி என்று அவரும் சொல்லவிலை
எந்த ஜனவரி என்று நானும் கேட்கவில்விலை
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது கிழக்குக்கு அனுப்பி …. விடியவேயில்லை.
என் சி பி எச் பதிப்பகத்திற்கு அனுப்பி மறுபிரசுரம் வந்து விட்டது. 240 பக்கங்கள் 200 ரூ மட்டுமே
குறைவான விலையில் தந்ததற்கு நன்றி
மருதனுக்கும் நன்றி.
Thanima Farm Life is the realization of Mr. C.J. Scaria Pilla's lifelong dream. Born in 1951 in Koothattukulam, he embraced farming at just 15, moving to Palakkad in the 1970s to follow his passion.
Yesterday visited Thanima .. 23/4/25
Situated on the outskirts of Palakkad town, Kerala, where verdant greenery meets serene water bodies, Thanima Farm Life offers a unique experience as one of the best resorts in Palakkad and a perfect choice for a luxury farmstay in Kerala, with its lush landscapes and welcoming atmosphere.