சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 21 ஜூலை, 2020

வாரம் ஒரு மின்நூல் வெளியீடு -  5

வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw நிகழ்ச்சியில்  திருப்பூர் 100 “ என்ற நூல் இவ்வாரம் இடம்பெறுகிறது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ,
திருப்பூர் munnமுன்னர் வெளியிட்டது இந்த நூலை . ....
இதன் மின்நூல் வெளியீடு /அறிமுகத்தில் திரைப்பட இயக்குனர் சரவண் ( மரகத நாணயம் – இயக்குனர் திருப்பூரைச் சார்ந்தவர் . அடுத்த படம் இயக்கும் முயற்சியில் உள்ளார் ) பங்கு பெற்றார் .
இந்த நூலில் திருப்பூர் 100 ஆண்டுகள் நிறைவாவதையொட்டி சுப்ரபாரதிமணீயன் திருப்பூர் பற்றி எழுதிய பல்வேறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன  .
அமேசான்.. காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது அமேசான். காமில் விற்பனைக்கு உள்ளது. அச்சுப் பிரதிகள் விற்பனைக்கு  கிடைக்குமிடம் :   
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ,திருப்பூர் மாவட்டம் , மில் தொழிலாளர் சங்கம், பிகேஆர் இல்லம்,
பி எஸ் சுந்தரம் சாலை, ஊத்துக்குளி சாலை. திருப்பூர் மாவட்டம் *  0421- 2202488.
இந்நூல் பற்றி ..
* கே.சுப்பராயன் :
 (பாரளுமன்ற உறுப்பினர் ,    மாநிலத் துணைச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  )  
           “ திருப்பூர் -100 “
             திருப்பூர் சிற்றூராக இருந்து இன்று மாநகராக விரிந்து பரந்து பெருநகராகக் உருமாறி நிற்கிறது. இதன் வளர்ச்சிக்கு நொய்யலும் பஞ்சு தொடர்பான தொழில் வளர்ச்சியும் பிரதானக்காரணங்களாக அமைந்து விட்டன. அதிகாலை முதல் இரவு வரை “ ஜனசந்தடி”  நிறைந்து வழியும் நகரமாக இருந்து வருகிறது. “ விடி நைட் “ என்று விடிகிற வரை பணியாற்றிவிட்டு மீண்டும் பணியில் தொடர்கிறத் தொழிலாளர்கள் நிறைந்த நகரம் திருப்பூர். இது நகராட்சியாக மாறி 100 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த நூற்றாண்டு கால வரலாற்று மடிப்பில் எண்ணற்றச் சம்பவங்கள், சரித்திர நிகழ்வுகள் மறைந்து கிடக்கின்றன. அவற்றை உரியபடி ஊடுருவிக் கண்டுணர்ந்து நிகழ்காலத் தலைமுறைக்கு உணர்த்துவதற்காக     “ திருப்பூர் -100 “ தொகுக்கப்பட்டுள்ளது.
                             “ தீதும் நன்றும் “ நேர்மறையும் எதிர்மறையும் என எதிரும் புதிருமான பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டது “ திருப்பூர் -100 “ .  செழித்து நின்ற நொய்யல் இன்று செத்துக்கிடக்கிறது.செத்துக்கிடந்த மக்கள் இன்று செழிப்பில் புரள்கிறார்கள். கேட்பாரற்றுக்கிடந்த நிலபுலன்கள் கற்பனைக்கெட்டாத உயரத்திற்கு மதிப்பு கூடி விட்டன.
                       இவற்றிற்கானக் காரணங்கள் கண்டுணரப்படவேண்டும். அந்தப்பங்குபணியை சிறப்பாகச் செய்து முடித்திட , நாமறிந்த நல்ல எழுத்தாளரும், புகழ்பூத்த பல பல கட்டுரைகளை, கதைகளை, நாவல்களைத் தமிழுக்குத் தந்த அருமைநணபர் சுப்ரபார்திமணியன் பங்குபணி நன்றியோடு நினைவுகூரத்தக்கது.
அவரது பங்கு பணி செழித்துச் சிறக்க எனது இதயப்பூர்வ வாழ்த்துக்கள் நன்றி

தங்களன்புள்ள
கே.சுப்பராயன் .,(பாரளுமன்ற உறுப்பினர்
மாநிலத் துணைச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி )

 செய்தி: சுப்ரபாரதிமணீயன்
( இணைக்கப்பட்டுள்ள புகைப் படத்தில் சுப்ரபாரதிமணீயன்., திரைப்பட இயக்குனர் சரவண் ( மரகத நாணயம் – இயக்குனர்.. திருப்பூரைச் சார்ந்தவர் )
Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com 

வாரம் ஒரு மின்நூல் வெளியீடு திட்டத்தில் முன்னர் வெளியான நூல்கள் விபரம் கீழே.

மின்நூல் வெளியீடு/அறிமுகம் 4

சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவல் இந்தி மொழிபெயர்ப்பு “ டுட்டான் “ மின்நூல் வெளியீடு/அறிமுகம் , . இயக்குனர் ரவிக்குமார் ( இன்று நேற்று நாளை, அயலான் ) முறிவு நாவல்  பிரதியுடன் . ( படம் )
முறிவு உயிர்மை பதிப்பகம், நிவேதா பதிப்பகம் ஆகியவை மூலம் இரு பதிப்புகள் வெளிவந்துள்ளன. இதை இந்தியில் மொழிபெயர்த்திருப்பவர் திருமதி சர்மா பாக்யம் அவர்கள். ...இயக்குனர் ரவிக்குமார் திருப்பூரைச் சார்ந்தவர். 10க்கும் மேற்பட்ட குறும்படங்களை எடுத்தவர். அயலான் இப்போது தயாரிப்பில் உள்ளது அவரின் இயக்கத்தில் . அமேசான்.. காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது அமேசான். காமில் விற்பனைக்கு உள்ளது


வாரம் ஒரு மின்நூல் வெளியீடு திட்டத்தில் முன்னர் வெளியான நூல்கள் விபரம் கீழே.

பெண்களும் தொழிற்சங்கங்களும்,  3.
 “  என்ற சுப்ரபாரதிமணியன் எழுதிய மின்  நூல் பாண்டியன்நகர் கனவு நூலகத்தில் 2/7/9 அன்று  வெளியிடப்பட்டதுகலந்து கொண்டார் .    

திருப்பூர் பாண்டியன் நகர் சக்தி மகளிர் அறக்கட்டளைத் தலைவரும் சமூக சேவகருமான திருமதி  கலாமணி கணேசன் வெளியிட்டார்
       சுப்ரபாரதிமணியன் எழுதியிருக்கும் இந்த 110 பக்க நூல் மின்நூலாக வெளிவந்துள்ளது. அமேசான். காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது அமேசான். காமில் விற்பனைக்கு உள்ளது

 “ பெண்களும் தொழிற்சங்கங்களும் “ . ILO international Labour Organisation  நூலின் மொழிபெயர்ப்பும்,  பெண்மையச் சிறுகதைகளும் ..கொண்டது  சுப்ரபாரதிமணியன்



2.  சி சு செல்லப்பா எழுத்துக்காரன் “  என்ற சுப்ரபாரதிமணியன் எழுதிய மின்  நூல் பாண்டியன்நகர் கனவு நூலகத்தில் 2/7/20 அன்று  வெளியிடப்பட்டது. எழுத்தாளர் மதுராந்தகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் .           சி சு செல்லப்பா என்ற மறைந்த மூத்த எழுத்தாள்ரின்படைப்புகள் பற்றியும் அவரின் வாழ்க்கை பற்றியும் சுப்ரபாரதிமணியன் எழுதியிருக்கும் இந்த 110 பக்க நூல் மின்நூலாக வெளிவந்துள்ளது. அமேசான். காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது அமேசான். காமில் விற்பனைக்கு உள்ளது







butitis.com  . தமிழ் எழுத்தாளர்களின் ஆங்கிலப்படைப்புகளுக்கான புதிய இணைய தளம் . இந்த இதழில் என் கதை  “ தொலைந்து  போனக்              கோப்புகள் “ ஆங்கிலத்தில். ஆர். பாலகிருஷ்ணன் மொழிபெயர்ப்பு

“ பெண்களும் தொழிற்சங்கங்களும் “ .
”  சி சு செல்லப்பா எழுத்துக்காரன் “  “  என்ற சுப்ரபாரதிமணியன் எழுதிய மின்  நூல்கள் அறிமுகத்தில் பி, ஆர் நடராஜன் ( மாவட்டச் செயலாளர், கலை இலக்கியப் பெருமன்றம் ) உடன்.

எம்.ஜி ஆர் , அண்ணா, கலைஞர், ஜானகி என 4 முதலமைச்சர்களுக்கு திரைப்படத்துறையில் முதல் சம்பள் கொடுத்த முதலாளிகள் திருப்பூர் காரர்கள் – வி டி சுபரமணியன் ( தென்னிந்தியத்திரைப்படச் சங்கம் முனாள் தலைவர் ) எழுதிவரும் “   திருப்பூரும் சினிமாவும் “ நூலில் ..

நூலகத்தில் 2/7/20 அன
தொழிற்சங்கங்களும்
 “  என்ற சுப்ரபாரதிமணியன் எழுதிய மின்  நூல் பாண்டியன்நகர் கனவு நூலகத்தில் 2/7/9 அன்று  வெளியிடப்பட்டதுகலந்து கொண்டார் .    

திருப்பூர் பாண்டியன் நகர் சக்தி மகளிர் அறக்கட்டளைத் தலைவரும் சமூக சேவகருமான திருமதி  கலாமணி கணேசன் வெளியிட்டார்
       சுப்ரபாரதிமணியன் எழுதியிருக்கும் இந்த 110 பக்க நூல் மின்நூலாக வெளிவந்துள்ளது. அமேசான். காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது அமேசான். காமில் விற்பனைக்கு உள்ளது

 “ பெண்களும் தொழிற்சங்கங்களும் “ . ILO international Labour Organisation  நூலின் மொழிபெயர்ப்பும்,  பெண்மையச் சிறுகதைகளும் ..கொண்டது  சுப்ரபாரதிமணியன்



சி சு செல்லப்பா எழுத்துக்காரன் “  என்ற சுப்ரபாரதிமணியன் எழுதிய மின்  நூல் பாண்டியன்நகர் கனவு நூலகத்தில் 2/7/20 அன்று  வெளியிடப்பட்டது. எழுத்தாளர் மதுராந்தகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் .           சி சு செல்லப்பா என்ற மறைந்த மூத்த எழுத்தாள்ரின்படைப்புகள் பற்றியும் அவரின் வாழ்க்கை பற்றியும் சுப்ரபாரதிமணியன் எழுதியிருக்கும் இந்த 110 பக்க நூல் மின்நூலாக வெளிவந்துள்ளது. அமேசான். காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது அமேசான். காமில் விற்பனைக்கு உள்ளது







வாரம் ஒரு மின்நூல் வெளியீடு -3

பெண்களும் தொழிற்சங்கங்களும்
 “  என்ற சுப்ரபாரதிமணியன் எழுதிய மின்  நூல் பாண்டியன்நகர் கனவு நூலகத்தில் 2/7/9 அன்று  வெளியிடப்பட்டதுகலந்து கொண்டார் .    

திருப்பூர் பாண்டியன் நகர் சக்தி மகளிர் அறக்கட்டளைத் தலைவரும் சமூக சேவகருமான திருமதி  கலாமணி கணேசன் வெளியிட்டார்
       சுப்ரபாரதிமணியன் எழுதியிருக்கும் இந்த 110 பக்க நூல் மின்நூலாக வெளிவந்துள்ளது. அமேசான். காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது அமேசான். காமில் விற்பனைக்கு உள்ளது

 “ பெண்களும் தொழிற்சங்கங்களும் “ . ILO international Labour Organisation  நூலின் மொழிபெயர்ப்பும்,  பெண்மையச் சிறுகதைகளும் ..கொண்டது  சுப்ரபாரதிமணியன்



சி சு செல்லப்பா எழுத்துக்காரன் “  என்ற சுப்ரபாரதிமணியன் எழுதிய மின்  நூல் பாண்டியன்நகர் கனவு நூலகத்தில் 2/7/20 அன்று  வெளியிடப்பட்டது. எழுத்தாளர் மதுராந்தகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் .           சி சு செல்லப்பா என்ற மறைந்த மூத்த எழுத்தாள்ரின்படைப்புகள் பற்றியும் அவரின் வாழ்க்கை பற்றியும் சுப்ரபாரதிமணியன் எழுதியிருக்கும் இந்த 110 பக்க நூல் மின்நூலாக வெளிவந்துள்ளது. அமேசான். காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது அமேசான். காமில் விற்பனைக்கு உள்ளது






அமரர் சி சு செல்லப்பா வின் நூற்றாண்டின் போது ஒரு பதிப்பகம் கேட்டதால் எழுத ஆரம்பித்தேன். பக்கங்கள்  அதிகமாக்க வெகு தாமதமாய் அவர்கள் கேட்ட்தால் ஆர்வமில்லாமல் போட்டு விட்டேன். பல ஆண்டுகள் கழித்து அது மின் நூலாய்.. சி சு செல்லப்பா எழுத்துக்காரன்

வாரம் ஒரு மின்நூல் வெளியீடு -2



சி சு செல்லப்பா எழுத்துக்காரன் “  என்ற சுப்ரபாரதிமணியன் எழுதிய மின்  நூல் பாண்டியன்நகர் கனவு நூலகத்தில் 2/7/20 அன்று  வெளியிடப்பட்டது. எழுத்தாளர் மதுராந்தகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் .           சி சு செல்லப்பா என்ற மறைந்த மூத்த எழுத்தாள்ரின்படைப்புகள் பற்றியும் அவரின் வாழ்க்கை பற்றியும் சுப்ரபாரதிமணியன் எழுதியிருக்கும் இந்த 110 பக்க நூல் மின்நூலாக வெளிவந்துள்ளது. அமேசான். காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது அமேசான். காமில் விற்பனைக்கு உள்ளது


குறிப்புகள்

1. மதுராந்தகன் வயது 75. அடிப்படையில் ஒரு நெசவாளி. அப்புறம் நெசவு விட்டு விட்டு பனியன் தொழிலாளியாக 60 வருடங்கள் வேலை செய்தவர். இப்போது அவரின் தொழில் ஜோசியம் பார்ப்பது, 60 ஆண்டுகளாக எழுதிவருகிறார் . நல்ல வாசகர்

2. சி.சு.செல்லப்பா (செப்டம்பர் 29, 1912 - டிசம்பர் 18, 1998) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந. முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.
செய்தி: சுப்ரபாரதிமணீயன்

சென்ற வாரம்>>  வாரம் ஒரு மின்நூல் வெளியீடு -1


 கவிஞர் காங்கேயன் செல்வராஜ் தொகுத்த “ சுப்ரபாரதிமணியனின் கவிதைக்கலை “ மின்நூல் வெளியீடு  திருப்பூர் கூத்தம்பாளையம் மூன்றாம் பிறை முத்தமிழ் மன்ற நூலகத்தில் 21/6/20 ஞாயிறு மாலை நடைபெற்றது. கூட்டத்தில் கவிஞர் காங்கேயன் செல்வராஜ் , சுப்ரபாரதிமணியன்,  SBM library u tube channel நிர்வாகி அரவிந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உலக யோகா தின விழா பற்றி கவிஞர் காங்கேயன் செல்வராஜ்  உரையாற்றினார். சமூக/தனிமனித இடைவெளியுடன் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் மாணவர்களும், இலக்கிய வாசகர்களும் கலந்து கொண்டனர் . “ சுப்ரபாரதிமணியனின் கவிதைக்கலை “ மின்நூலில் “ சுப்ரபாரதிமணியனின் கவிதைகள் பற்றிய கட்டுரைகள் ( விக்ரமாதித்யன், சூரியநிலா போன்றோரின் ), “ சுப்ரபாரதிமணியனின்  கவிதைகள் , அவற்றின் ஆங்கில,மலையாள மொழிபெயர்ப்புகள் அடங்கி உள்ளன. அமேசான். காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது
சுப்ரபாரதிமணியனின்  பிற மின்நூல்கள் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

செய்தி: மூன்றாம் பிறை முத்தமிழ் மன்றத் தலைவர் கவிஞர் காங்கேயன் செல்வராஜ்.. 7639614837