சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 21 ஜூன், 2020

Subrabharathimanians books in e  books


Ebooks : Pustaka
Subrabharathimaian
Title                                  A                  B        Language
1. Sayathirai  -               Fiction /social-      Novel       Tamil
2.Matrum silar               Fiction /social-      Novel      Tamil

3.Sudumanal                  Fiction /social-      Novel       Tamil

4. Manthirachimil           social-                    Poetry     Tamil

5.Pinnal                                social           shortstory     Tamil

6.Arivippu                          social           shortstory         Tamil

7.Azham                             social           shortstory           Tamil

8. Faces of dead             Fiction /social-      Novel    English translation
9. The lost symphony   social-                    Poetry     English translation
10.Unwritten     letters            Fiction /social-      Novel       English translation

11. The coloured curtain  Fiction /social-      Novel       English translation

 subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com 
Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003

Some other Subrabharathimanians  e books in amazon.com
* Tuttan – முறிவு நாவலின் இந்தி மொழிபெயர்ப்பு
* Art of story telling – Childrens book s in Englsh Transalation
* Sudumananl  - Novel in Englsh Transalation  of novel sudumanal
*Faces of Dead  Novel in Englsh Transalation –பிணங்களின் முகங்கள் நாவல்
* The Banian Tree – Childrens book  in Englsh Transalation
*The hunt _ shortstories English translation
* God and satan –Poems in Englsh Transalation

* Lost documents  -shotstories  in Englsh Transalation
* Love is world – Childrens stories in in Englsh Transalation
* கடவுச்சீட்டு –நாவல்
* வெள்ளம் – சிறுகதைத் தொகுப்பு
* திருப்பூர் 100 –திருப்பூர் பற்றியக் கட்டுரைகள்
* பெண்மை –மலேசியா பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
* ஓ..சிங்கப்பூர் – சிங்கப்பூர் படைப்பாளிகள் பற்றியக் கட்டுரைகள்
* படைப்புமனம் -கட்டுரைகள்
* படைப்பும் பகிர்வும் –சுப்ரபாரதிமணீயன் படைப்புகள் பற்றியக் கட்டுரைகள்
* இலங்கை ஓகே குணநாதன் சிறுவர் உலகம்
* சி சு செல்லப்பா எழுத்துக்காரன்
* அரசியல் வாதியும் புறாவும் –மொழிபெயர்ப்புக் கவிதைகள்
* லாமியா அஞ்ஞிம்  கவிதைகள் - மொழிபெயர்ப்புக் கவிதைகள்
* நீர்ப்பாலை- சுற்றுச்சூழல் கட்டுரைகள்
* படைப்பது அழிப்பது –சுற்றுச்சூழல் கவிதைகள்
* பெண்களும் தொழிற்சங்கங்களும் –மொழிபெயர்ப்பு