பள்ளி மாணவர்களுக்கு...
சிறுவர் கதைகள் எழுதும் போட்டி நிறைவு  
“ கதை சொல்லி ... “ விருது பரிசளிப்பு
27/3/16 : ஞாயிறு மாலை 6 மணி 
தாய்த்தமிழ்ப்பள்ளி, பாண்டியன் நகர், திருப்பூர் 
தலைமை: மருத்துவர் சு.முத்துச்சாமி
பங்கு பெறுவோர்: சுப்ரபாரதிமணியன், சரவணமூர்த்தி, மனோகரன், , கிருஷ்ணகுமாரி, வனிதா, பாண்டி செல்வம், ஜோதி
மற்றும் 
கதை சொல்லும் மாணவ மாணவிகள் 
வருக...
நிகழ்ச்சி அமைப்பு: 
கனவு இலக்கிய வட்டம்,
 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602


 
