திருப்பூர் இலக்கிய விருது 2016
(கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு).
2014-15 ஆண்டில் வெளிவந்த நூல்களில் ஒரு
பிரதியை மட்டும் அனுப்புங்கள் : 
முகவரி 
94, எம் ஜி புதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம்,பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
எதிர் வீதி, திருப்பூர் 641 604 ( 221 221 0 )
 கடைசி தேதி : 1/5/2016
 Srisuganthi2014@gmail.com
திருப்பூர்  இலக்கிய விருது 2015:   (
கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு) 
பரிசு பெற்றோர்:
1.நாவல் :
ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள்
2.
கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில
பரிமாணங்கள்
3.
சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன்
4.
கவிதை:               எல்லாளக்காவியம்- இலங்கை ஜின்னாஹ் சரிபுத்தீன்
5.
சிறுவர் நூல் :      சொட்டுத்தண்ணீர் – இலங்கை ஓ.கெ.குணநாதன்
6.
மொழிபெயர்ப்பு: விஜயலட்சுமி
சுந்தர்ராஜன் –                         இந்தி மொழிபெயர்ப்புகள்
அயலகப்பரிசுகள்  பெற்றப் படைப்பாளிகள்:
1.ஜெயந்தி சங்கர் ( ஜெயந்தி சங்கர் நாவல்கள்)
2.மாதங்கி (சிறுகதைத் தொகுப்பு )
3.சிங்கை
டாக்டர் லட்சுமி ( ஆய்வு நூல் )
4. நடேசன் ( சிறுகதைத் தொகுப்பு )


 
