சுப்ரபாரதிமணியன் : 16 நாவல்கள், 15 சிறுகதைத்
தொகுப்புகள் உட்பட 65 நூல்களை வெளியிட்டிருக்கும்  சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து சுற்றுச்சூழல்
சார்ந்து இயங்கி வருபவர்.   ” திருப்பூரில்
வசித்து வருகிறார் .”  சாயத்திரை “
என்ற சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய  நாவலுக்கான
தமிழக அரசின் பரிசு,, தமிழக
அரசின் தமிழ்ச்செம்மல் விருது , சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய சனாதிபதி வழங்கிய
“கதா விருது”
“
          உட்பட
பல முக்கிய விருதுகளைப் பெற்றவர்
சுப்ரபாரதிமணியனின்
நாவல்கள்: 
==========================================
*    மற்றும் சிலர் 1987
*    சுடுமணல் 1990    ( மலையாளத்திலும் வெளியாகி உள்ளது )
*    சாயத்திரை 
1998  ( சிறந்த நாவலுக்கான தமிழ
அரசு பரிசு  
     பெற்றது, 
ஆங்கிலம், கன்னடம், மலையாளம், கன்னடம், இந்தி 
     மொழிகளில் வெளியாகியிருக்கிறது  )
*     பிணங்களின் முகங்கள் 2003  ( கோவை கஸ்தூரி சீனிவாசன்
                          பரிசு
பெற்றது.ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது )  
*     சமையலறைக் கலயங்கள்  2005
*     தேனீர் இடைவேளை 2006 ( ஆங்கிலத்தில்
மொழிபெயர்ப்பாகியுள்ளது )
*    ஓடும் நதி 2007  ( என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்ற 
                                           விருது
பெற்றது)
*   நீர்த்துளி 2011    ( ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது                                        சிறந்த நாவலுக்கு ) 
* நைரா (
உயிர்மை )
* தறிநாடா (
என்சிபிஎச்)
*
புத்துமண்  ( உயிர்மை )
* நைரா (
என்சிபிஎச் )
*  கோமணம் ( முன்னேற்றப் பதிப்பகம் , மலையாளத்தில் வெளிவந்துள்ளது)
*  முறிவு  - 2017 உயிர்மை (
ஆங்கிலத்தில்  வெளிவந்துள்ளது )
*  கடவுச்சீட்டு 2017 (
முன்னேற்றப் பதிப்பகம் )
*  ரேகை ( பொன்னுலகம் பதிப்பகம்  2018  )
தொகுப்பு நூல்கள் 
*அசோகமித்ரன் 77 (அசோகமித்ரன் 
பற்றியக் கட்டுரைகள்:அமிர்தா, 2010 ) 
* நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள் ( 2012 என்சிபிஎச், 2000
கனவு  )
* அ.முத்துலிங்கம் பற்றிய இரு 
நூல்கள் 1. பேட்டிகள், அவரின் படைப்புகள் 
பற்றிய கட்டுரைகள் ( இரண்டும் கவின்கலை பதிப்ப்கம், சென்னை வெளியீடு 2016
)  
* சுந்தரராமசாமி மலர் (சுந்தரராமசாமி பற்றிய பலரின் கட்டுரைகள் ,கனவு
1994)
* தற்கால மலையாளக் கவிதைகள் ( மொழிபெயர்ப்பு : ஜெயமோகன் கனவு 1994 )
* கனவு -25 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டப் படைப்புகள் ( காவ்யா,
ரூ300 2012 ) 
* பெண்மை :மலேசியா பெண் எழுத்தாளர்களின்
சில  சிறுகதைகள் 
வாணி
ஜெயம், மங்கள கவுரி ,யோகி ,ரஞ்சனி ,வே.ராஜேஸ்வரி ,சனா ஆதிராஜ் ,ஜெயந்தி கைலாசம்
,உதயகுமாரி கிருஷ்ணன் ,ஜோதி சுப்ரமணியம்              எஸ். பி பாமா., விமலாரெட்டி
ஆகியோரின் சிறுகதைகள் 
*.”ஓ.. சிங்கப்பூர் “ 
 சிங்கப்பூர் எழுத்தாளர்களின் சில சிறுகதைகள்
மற்றும் கட்டுரைகள்
 .( ஷாநவாஸ்,
ரெ.பாண்டியன். சித்துராஜ் பொன் ராஜ், ஜெயந்தி சங்கர், மாதங்கி, மணிமாலா
மதியழகன்  ஆகியோரின் சிறுகதைகள் மற்றும்
இவர்கள் பற்றியக்கட்டுரைகளும் மற்றும் எம்கே குமார், அழகுநிலா படைப்புகள்  பற்றிய கட்டுரைகளும் ) 
( இரண்டும் வெளியீடு
: கவிநிலா பதிப்பகம், திருப்பூர்  )
* அரசியல்வாதியும்
புறாவும் 
பன்னாட்டுக்கவிதைகள், இந்தியக் கவிதைகள்  2018 (ஆங்கிலத்திலிருது தமிழுக்கு, தொகுப்பும் வெளியீடு : கவிநிலா
பதிப்பகம், திருப்பூர் , )
* படைப்பும், பகிர்வும் ( 2006 : காவ்யா; சுப்ரபாரதிமணியன்  நூல்கள்                                         பற்றிய
மதிபீடுகள் )
* ஹைதராபாத் எழுத்தாளர்கள் சிறுகதைகள்( 1990, காவ்யா ) 
* ஹைதராபாத் 400 ( 1992, காவ்யா ) 
subrabharathi@gmail.com  Fb: 
Kanavu Subrabharathimanian Tirupur 
: & subrabharathimanianpalanisamy                                                                    
blog: www.rpsubrabharathimanian.blogspot.com  
Kanavu –Tamil quarterly., Home : 8/2635 Pandian
nagar, Tirupur 641 602
/094861 01003


 
