தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் 
* அக்டோபர்  மாதக்கூட்டம் 14/10/19.ஞாயிறு மாலை.5 மணி..          பி.கே.ஆர் இல்லம், (மில் தொழிலாளர் சங்கம்.),
ஊத்துக்குளி சாலை,திருப்பூர்., 
தலைமை : தோழர் காட்டே இராமசாமி
முன்னிலை: தோழர்கள்  சசிகலா,.. ரவிச்சந்திரன் .
சிறப்புரை :
* தோழர் ஜீவாவும், கலை இலக்கியப் பெருமன்றமும்..தொடர்
சொற்பொழிவு..
தோழர் எம். இரவி ( மாவட்டச்
செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி )
*  தோழர் திருப்பூர்
குணா : பேரா. ஆ.பத்மாவதியின் “ மாணிக்கவாசகர் –காலமும் கருத்தும் புதிய திறப்புகள்  “
நூல்கள் வெளியீடு :
1.* சுப்ரபாரதிமணியனின் சிறுகதைத்
தொகுப்பு  ”  தோட்டக்காடு  ”
2 * கோவை அகிலாவின் நாவல்  “ சம்முகம்  “
3. * வாளவாடி கிருஷ்ணசாமியின் ” திரிமூர்த்திமலை   கும்மிப்பாடல்கள் “
: உரை : படைப்பு அனுபவம்
 “ கொங்கை  
“  – நாவல் : அண்டனூர் சுரா 
* நூல்கள் அறிமுகம் .:
“ லி.. நவ்ஷாத்கானின் இரு சிறுகதைத் தொகுப்புகள் 
“ என்னை மாற்றும் காதலே “
சிந்துஜாவின் நாவல்
” அம்மணம் ”  செய்யாறு தி.நா.நாராயணனின் சிறுகதைத் தொகுப்பு
“ இளைஞர்களுக்கான ஹாம் ரேடியோ ” தங்க. ஜெய சக்தி வேல்
நூல் 
* குறும்படம் அறிமுகம் : ஏ. கலைவாணனின்
அரிக்கமேடு ( ஆவணப்படம்), நிறைமதி ( குறும்படம் )
* இதழ்கள் அறிமுகம் :  தளம் ( சென்னை ), சங்கொலி ( காங்கயம் )
மற்றும்...பாடல்கள், கவிதைகள்
வாசிப்பு..கருத்துரைகள் வருக. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488


 
