தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
            திருப்பூர்
மாவட்டக்குழு
      NCBH      நியூ சென்சுரி புக் ஹவுஸ்  வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா
* 07-06-2015 ஞாயிறு மாலை 5 மணி 
மில் தொழிலாளர் சங்கக் கட்டிடம், ஊத்துக்குளி சாலை, திருப்பூர்  
* தலைமை :   இரா.
சண்முகம் ( திருப்பூர் மாவட்டத்தலைவர், 
க.இ.பெ.மன்றம் )
  வரவேற்புரை:
ரங்கராஜ் ( மேலாளர்,NCBH 
 கோவை )
சிறப்புரை:   தோழர்
ஆர். நல்லக்கண்ணு                                                                                                                    (
தேசிய நிர்வாகக் குழு, இந்திய கம்யூ .கட்சி)
வாழ்த்துரை:  
தோழர் கே.சுப்பராயன் ( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,   தேசியக் குழு உறுப்பினர் ,   இந்திய கம்யூ .கட்சி)                                    
தோழர் ப.பா இரமணி ( மாநில செயலாளர், க.இ.பெ.மன்றம்)
தோழர் ரவி ( திருப்பூர் மாவட்டச் செயலாளர் இந்திய கம்யூ .கட்சி )
முன்னிலை: தோழர்கள்
ஆர். ஈஸ்வரன் ( மாநில துணைச் செயலாளர், தமுஎகசங்கம் )
கேபிகே செல்வராஜ் ( முத்தமிழ்ச்சங்கம்)
அரிமா ஜீவானந்தம் ( வெற்றித் தமிழர் பேரவை )
சி.சுப்ரமணியம் ( மக்கள் மாமன்றம்)
நாகேசுவரன் ( உலகத் திருக்குறள் பேரவை )
மருத்துவர் சு. முத்துச்சாமி ( தாய்த் தமிழ்ப்பள்ளி, பாண்டியன் நகர்
)                சு.மூர்த்தி ( கல்வி
மேம்பாட்டுக் கூட்டமைப்பு ) 
ஏற்புரை : சுப்ரபாரதிமணியன்                                                  
நன்றியுரை : மலர்கள் ராஜீ ( மாவட்ட செயலாளர், க.இ.பெ.மன்றம் ) 
நியூ சென்சுரி புக் ஹவுஸ்  வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 சமீப நூல்கள்
1. சூழல் அறம் ( கட்டுரைகள் ) ரூ70 
 2. பிணங்களின் முகங்கள் (
நாவல் ) ரூ200
3.. சமையலறைக்கலயங்கள் ( நாவல் ) ரூ120 
4. சுடுமணல் (நாவல்) ரூ90. 
5.தறிநாடா (நாவல்) ரூ185 ....
விழாவில் நூல்கள் 10% தள்ளுபடியில்
கிடைக்கும் 


 
