வேண்டுகோள்/எச்சரிக்கை
எனது மின்ன்ஞ்சல் முகவரியிலும், பெயரிலும் பல செய்திகள் பலருக்கு விசமத்தனமாக
அனுப்பப்பட்டுள்ளன. அதை நண்பர்கள் நிராகரிக்க வேண்டுகிறேன். மின்னஞ்சல் பெட்டி
ஊடுருவப்பட்டு களவாடப்பட்டுள்ளது.. இதை எச்சரிக்கையுடன் கையாளுமாறு கேட்டுக்
கொள்கிறேன். இதனால் ஏற்பட்டுள்ள மனச்சங்கடங்கள் குறித்து என வருத்த்த்தைத்
தெரிவித்துக் கொள்கிறேன்..
=சுப்ரபாரதிமணியன்