
திருப்பூர் கலை இலக்கிய பேரவை மற்றும் டி.கே.டி ஆசிரியர் பயிற்சி
பள்ளி சார்பில் தேவாங்கபுரம் பள்ளியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில்
புத்தகத்தை மேயர் செல்வராஜ் வெளியிட யுனிவர்சல் தியேட்டர் அதிபர் பழனிசாமி
பெற்றுக்கொண்டார்.அருகில் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன்,விங்ஸ் ச்வுகத் அலி