சுப்ரபாரதிமணியன் அவர்களால் ஆண்டுதோரும் ”கதைசொல்லி ” எனும் நிகழ்ச்சி பள்ளி மாணவ மாணவியருக்காக நடத்தப்படுகின்றது இதில் பல்வேறு பள்ளி மாணவ மாணவியரும் கலந்து கொள்கின்றனர்.


 அப்படிக்கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சிறந்த கதைகளுக்காக பரிசும் வழங்கப்படுகிண்றன(3 ரொக்கப்பரிசும் உண்டு) அவ்வாறு பெருமாநல்லூர் ஸ்ரீ விக்னேஷ்வரா வித்யாலயா பள்ளியின் பரிசு பெற்ற 6  மாணவர்களுக்கு இன்று எழுத்தாளர் திரு .சுப்ரபாரதிமணியன்  பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.
அப்படிக்கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சிறந்த கதைகளுக்காக பரிசும் வழங்கப்படுகிண்றன(3 ரொக்கப்பரிசும் உண்டு) அவ்வாறு பெருமாநல்லூர் ஸ்ரீ விக்னேஷ்வரா வித்யாலயா பள்ளியின் பரிசு பெற்ற 6  மாணவர்களுக்கு இன்று எழுத்தாளர் திரு .சுப்ரபாரதிமணியன்  பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.  



 
