Thursday September 18, 2008
அறிவிப்பு
============
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும்
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும்
இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2008
=======================================================
வென்றோர்கள்
===========
சென்ற ஆண்டில் வெளிவந்த நூல்களுக்குப் பரிசுகள்:
நவீனம்
சுப்ரபாரதிமணியன் (ஓடும் நதி)
சிறுகதை
மதுரா (போதி மரக்காடு)
கவிதை நூல்
நட. சிவ குமார் (வெட்டி முறிப்புக்களம்)
மயூரா ரத்தினசாமி (நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தைகள்)
நாடக நூல்
பி.சி. சண்முகம் (உங்களால் உலகம்)
கே. எஸ். ரமணா (காற்றிலே கலந்து வந்த நாடகங்கள்)
கட்டுரை நூல்
சேதுபதி (சொற்பொழிவாளர் பாரதி)
தி.மா. சரவணன் (சிறுவர் இதழ்கள்)
சிறப்புப் பரிசுகள்:
--------------------
கலாநிதி பேராசிரியர் நா. வானமாமலை நினைவுப் பரிசு (ஆய்வு நூலுக்கு)
முனைவர் இரா. காமராசு (பேரா. நா. வானமாமலை ஆராய்ச்சித் தடம்)
முனைவர் ஆ. செல்லபெருமாள் (நவீனப் பண்பாட்டு மானிடவியல்)
தொ.மு.சி. ரகுநாதன் நினைவுப்பரிசு (மொழிபெயர்ப்பு நூலுக்கு)
எஸ்.பி. இராமகிருஷ்ணன்(மலையாளக்கதைகள்)
அழகியநாயகி அம்மாள் நினைவுப் பரிசு (சிறுகதை நூல்)
வாய்மை நாதன் (நாலி)
எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி நினைவுப்பரிசு (சிறுகதை நூல்)
இலா. வின்சென்ட் (மீண்டெழுதல் கதைகள்)
இரவீந்திரபாரதி பொன்னீலன் ஆர்.இராதாகிருஷ்ணமூர்த்தி
பொதுச்செயலாளர் தலைவர் நிர்வாக மேலாளர் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம்
======================================================================
செய்தி; செந்தீ நடராசன் மாநில இலக்கிய குழு செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், 36/122 கல்படித்தெரு, நாகர்கோவில் 629001
9442138856
======================================================================
=issundarakannan7@gmail.com
======================================================================
Copyright:thinnai.com